
வாழ்க்கையில் நேர்மையுடன்;
போகும் பாதையில் தைரியமுடன்;
செய்யும் செயலில் தூய்மையுடன்;
நட்பில் அன்புடனும்;
குடும்பத்தில் பாசத்துடனும்;
சமூகத்தில் நல் சிந்தனையுடனும்;
மனதால் மகிழ்ச்சியுடனும்;
நீ இருக்கிறாய்.!
எங்களையும் இருக்க செய்திருக்கிறாய்.!
உன் புன்சிரிப்பில் எம் மகிழ்ச்சியை கண்டோம்
வாழ்த்துக்கிறோம் வளமுடன் நலம் வாழ...!
No comments:
Post a Comment