12.12.07

உழைப்பாளி


நடிப்பில் வாழ்பவர், வாழ்வில் இல்லையே நடிப்பு!

உழைப்பால் உயர்ந்து உயரத்திற்கு சென்றவர்!

புகழ்பவர்களை சிரிப்பினில் தவிர்த்தவர்!

தம் கொண்ட மனச்சிறப்பில் புகழ் பெற்றவர்!

ஒரு துளி வியர்வையில் ஒரு பவுன் தங்க காசு பெற்றாலும்

எம் மொழியை பொன்மொழியாய் தமிழர் அல்லாத பலர் அறிய வைத்தவர்!

ஜாதி மதம் கேட்டு யாரும் வந்ததில்லை, யாரும் சேர்ந்ததில்லை எம்முடன்!

உன் மனம் பிடித்து வந்தவர்களால் நிறைந்ததுதான் எங்கள் கூட்டம்!

உம் பிறந்த நாளில் மகிழ்ச்சியுடன் நாங்கள் வாழ்த்துகிறோம்

வாழ்க வளமுடன்!

வாழ்க நலமுடன் !

No comments: