11.12.07

உன்னடிமையல்லவோ..!


அரும்பொனே மணியேஎன் அன்பே

என் அன்பான அறிவேஎன் அறிவிலூறும்

ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்

ஆடினேன் நாடி நாடி

விரும்பியே கூவினேன்;

உலறினேன்.!

அலறினேன்.!

விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே

வேசற றயர்ந்தேனியான்

இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை

இடைவிட்டு நின்றதுண்டோ

என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ..!

-தாயுமானவர் சுவாமிகள்


பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்.....!

வணங்கி மகிழ்கிறோம்….!!!

No comments: