
அரும்பொனே மணியேஎன் அன்பே
என் அன்பான அறிவேஎன் அறிவிலூறும்
ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
ஆடினேன் நாடி நாடி
விரும்பியே கூவினேன்;
உலறினேன்.!
அலறினேன்.!
விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே
வேசற றயர்ந்தேனியான்
இரும்புநேர் நெஞ்சகக் கள்வனா னாலும்உனை
இடைவிட்டு நின்றதுண்டோ
என்றுநீ யன்றுயான் உன்னடிமை யல்லவோ..!
-தாயுமானவர் சுவாமிகள்
பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்.....!
வணங்கி மகிழ்கிறோம்….!!!
No comments:
Post a Comment