16.3.06

Silence please!



"ரசிகர் மன்றங்களை தொடங்கியவர்கள், 'இருபது வருடங்கள் கழித்து ரஜினி அரசியலுக்கு வருவார்' என்ற எதிர்பார்ப்புடன் மன்றங்களை ஆரம்பிக்கவில்லை. தலைவரின் நடிப்பு மட்டுமின்றி அவரின் மனிதாபிமானம், நல்ல கேரக்டர் ஆகிய அனைத்திலும் கவரப்பட்டு ஒன்று சேர்ந்திருக்கும் கூட்டமிது. ரஜினிக்கும், ரஜினி ரசிகர்களுக்குமிடையே உள்ள உறவு, ஒரு அரசியல் தலைவனுக்கும், தொண்டனுக்குமிடையே உள்ள சாதாரண உறவல்ல. அதையும் தாண்டி மிகவும் உன்னதமானது. ரசிகர்கள் மிகவும் வேகமானவர்கள். அதே வேகத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அது லட்சோபலட்ச இளைஞர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். எனவே, அவர்களை அமைதியாகவும், நேர்மையாகவும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கிறது."

- சத்யநாராயணா, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்.

Courtesy :- Kumudam Reporter, dated 12.2.04

No comments: