18.4.07

எங்கேயோ கேட்ட குரல் - 3

"எனவேதான் சிவாஜி போன்ற அதிக பரப்பரப்பை ஏற்படுத்துகிற வணிக நோக்கமுடைய படங்களை தொடர்ந்து நாம் தோல்வியடைய வைப்பதன் மூலம், திரையுலகினரை சிந்திக்க வைத்து தரமான படங்கள் வெளிவர நாமும் நமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்...."

"நீ எந்த பக்கம் அப்படின்னே தெரிலை :)) பங்களிப்பா? அப்படீன்னா? எட்டாங்கிளாஸ் பையன் மாதிரி கட்டுரை எழுதாதே மாமூ... படம் கிடக்குது கழுத...கத்திரிக்கா நல்லதா, முத்தினதானு பாத்து வாங்க தெரியுமா உமக்கு?"

No comments: