18.4.07

எங்கேயோ கேட்ட குரல் - 2

"தமிழ் திரையுலகத்தை - உலகத்தரம் விடுங்கள் - அடுத்த கட்டத்திற்குக் கூட அரை சதவீதம் நகர்த்தத் தய்ங்காத ஒரு நடிகனிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? ஆரம்பக் காட்சியில் (நாய் விளக்குக் கம்பத்தில் ஒன்றுக்கடிப்பது போல) காலைத் தூக்கி முகத்தில் காட்டுவதைக்கூட பெருமையாகக் கருதும் ஒரு குமுகாயம் இருக்கும்வரை..."

"ஏலேய்.. நிறுத்துலேய்... நீ கவிதைங்கிற பேருல டமிள் மம்மி மேல அடிக்காத ஒண்ணுக்காலே? சாத்தான் ஓத வந்துடுச்சாம் வேதம்..."

No comments: