
அன்று
குண்டு கலாசாரம் பற்றி குறைப்பட்ட ரசிகர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டவர்
பாபா படப்பெட்டியை மரம் வெட்டிகள் கடத்தி சென்றபோது முந்திரிகாட்டுக்கு காவல் நின்றவர்
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் மனசாட்சியை தனிமைப்படுத்த நினைத்தவர்களோடு துணை நின்றவர்
ஆறு தொகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த அதிகமான வாக்குகளை பற்றி கருத்து எதுவும் சொல்லாதவர்
இன்று
வீரப்பனால் கிடைத்த
'தைரியலட்சுமி' பாராட்டை
தக்க வைத்துக்கொள்ள போராடுகிறார்...
எலெக்ஷன் வந்து எட்டிப்பார்ப்பதால்!
http://rajinifans.blogspot.com/2005/02/blog-post_23.html
No comments:
Post a Comment