31.10.06

சந்திரமுகி - 560




கத்திக் கத்தி சண்டை வாய் வலிக்கப் போட்டா
காத்தோட போகும் அது தேவையில்லை
கட்சிக் கட்டி ஆடும் ஆட்டமிங்கே வேண்டாம்
புத்தி கெட்டுப் போகாதே நீயும் வீணா.
உன்னோட வாழ்க்கை உன் கையில் இருக்கு!

பதவி இருந்தா பத்து பேரு;
பணத்துக்காக நூறு பேரு.
காசுக்குதான் மதிப்பு இருக்கு
மனுஷனுக்கு எங்கே இருக்கு?
நமக்கு கட்சியும் வேணாம்; ஒரு கொடியும் வேணாம்!

19.10.06

இன்னொரு தீபாவளி!

சந்திரமுகி - 555








மேகம் மறைத்தாலும்
காகம் கரைந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக
ஆகாதுன்னு சொல்லு!

4.10.06

என் ஜன்னலின் வழியே: ரஜினி

தமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.

ஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;
இரண்டு ரஜினியை வெறுப்பவர்கள்; புறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது !.

இதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு ய்த்துள்ளது.கையை சுழற்றி சல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும் 'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது. வருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய
சிம்மாசனத்திலும் அமர்கிறார் ரஜினி.

ஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் ?
ஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் ?
ஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் ?


http://hariharaputhran.blogspot.com/2006/09/blog-post_25.html