20.9.05

சந்திரமுகி - 160

நாலு பேரு மேலே போனா..
நல்லவனை வுட மாட்டாங்க..
பாடுபட்ட பேரு சேர்த்தா...
பல கதைகள் சொல்லுவாங்க..
யாரு சொல்லி என்ன பண்ணா..
நானும் இப்ப நல்லா இருக்கேன்..

Image hosted by Photobucket.com

நாட்டுக்குள்ள உனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ளே உனக்கொரு பெயருண்டு
உன்னைப் பத்தி ஆயிரம் பேர் என்னென்ன சொன்னாங்க..
இப்போ என்ன செய்வாங்க...?!

16.9.05

கண்ணீர் அஞ்சலி


மறைந்து விட்ட மலேஷிய தூணுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி.


மலேஷிய சாலை விபத்தில் பலியான எங்களின் மலேஷிய தொடர்பாளரும், இயக்கத்தின் தோழருமான திரு. கேசவனின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

- www.rajinifans.com